Blog

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.பிரசன்னா அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக இருந்தபோது...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பத்மநாபன் பணி விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில்...
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர்...
தந்தையின் பாசம் தரணியில் பெரியதுதயந்து பேசிவிட்டால் கண்ணீருக்கு அளவேது அம்மாவின் தாலாட்டில் வருவது அன்புஅப்பாவின் பாசத்தில் மலர்வது பண்பு அம்மாவின் கொஞ்சல் அப்பாவிடம்...
சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியருமான G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா 24.01.2022 திங்கள்கிழமை...
பட்டுக்கோட்டை நகராட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சிக்கு இணையான ஒரு முக்கிய நகராட்சியாகும். வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியப் பங்கு...
தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல்...
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 26.01.2022 ஆம் தேதியன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட...
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று...