செய்திகள்

தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள்,...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே...
வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின்...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை...
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! • அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம். • அவருடைய...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்டஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்குபேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார் சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசேசாகடித்த மக்கள்...
இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கைஇரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின்...
செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க...
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில்...
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு...
ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை...
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை...
Share