1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும்...
தமிழ்நாடு
தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு...
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில்...
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது....
அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம் உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள் காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும்...
மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில்...
சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.5.24ம் தேதியன்று பட்டாசு உற்பத்தி செய்யும் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்காணிக்கும் மாவட்ட அளவிலான...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துறவிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. இவர் தற்போது 100 வயது நிறைவடைந்து பிறந்த நாளை கொண்டாடினார். சுமார்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அலகு&1 தனி வட்டாட்சியர் நகர நில வரி திட்டத்தில் பணிபுரியும் நில அளவையர் லதா என்பவர் அந்தோணி என்னும்...
வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக...
மே-3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனைபார்வை மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகை ஆசிரியர் Dr. நா.சரண்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி,...
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக...
மெட்ராஸ்டர்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு துடிப்பான படைப்பாற்றலின் மையமாகும். சமூக இணைப்புகளை வளர்ப்பது மற்றும் படைப்பாற்றலை அதன் அனைத்து வடிவங்களிலும்...
பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது....
பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது....
காற்று சுகமாவதில்லைவியர்வை சிந்தாவிடில்! நிழல் சுகமாவதில்லைவெயிலில் அலையாவிடில்! தண்ணீர் சுவையாவதில்லைதாகம் தவிக்காவிடில்! உணவு அமிர்தமாவதில்லைபசி பட்டினி இல்லாவிடில்! மழை அருமையாவதில்லைகோடை கொளுத்தாவிடில்! பணம்...
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும்...
மே 3 அன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் மற்றும் எல்ஐசி முகவர் தீபா...
சென்னை பிரஸ் கிளப் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 2024 – ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு மற்றும் 2024-2025 ஆம்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகரில்...
கலி முத்திடுச்சு…. கலிகாலம் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆகும். கி.பி 300 முதல் 600 வரை தமிழ் நாட்டை...
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம்...
திமுக கூட்டணியில் வேட்பாளர் திரு.முரசொலி விவசாய பின்னணி கொண்டவர். எளிமையானவர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை அறிவியில் பயின்றவர். பெங்களூர் ராம்...
ஹோட்டல் மேனேஜர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காதர் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணின் அருகாமை அறையில் தங்கியிருந்த அனைவரையும்...
