தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சை துலுக்கம்பட்டி பகுதியில் போலி...
போலீஸ் செய்திகள்
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்...
4 1/2 சவரன் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் கிருத்திகா (வ/38) என்பவர் கடந்த...
காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும்...
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக, இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.இது...
கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 வயது மற்றும் 11வயது -(2 சிறுமி) 3 சிறுமிகளை...
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையிலான சரக...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என...
கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தை 26.03.2022 அன்று மாலை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப.,...
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சுகுணா சிங் IPS அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தங்கவேல் அவர்களின் உத்தரவு...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கீழே கிடந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த...
திருச்சி மாவட்டம், 08.03.2022 சர்வதேச மகளிர் தினத்தன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப , திருச்சி சரக காவல் துணை...
05.03.2022 அன்று காலை 07.45 மணிக்கு, மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டிலிருந்து தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாகவும்...
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு...
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....
ஐந்து திருடர்களை அமுக்கிய அதிசயம்அனைவரும் கோவையிலே காட்டுக்குள்ளே சங்கமம் பிடிபட்டான் ஒருவன் வேதையிலே வீட்டினிலேபிடிபடாத நால்வரும் இருக்குமிடம் சொல்லையிலே குற்றகுழுவோடு சென்றோம் கோவையின்...
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி I.P.S., அவர்களின்...
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை...
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட...
கோவை மாவட்டத்தில் 26.02.2022 அன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி...
டி.ஜி.பி.சைலேந்திரபாபு தமிழக போலீசாருக்கு 7 அறிவுரைகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது....
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூக்கில் தானாக இரத்தம் வழிந்து திடீரென மயங்கி...
இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம்...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு...
