திருப்பூர் : தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த, 3 லட்சம் ரூபாயை மீட்ட போலீசார், ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதற்காக, சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி.,...
Blog
கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’ வழங்கி டிஜிபி அவர்கள் பாராட்டினார். சிறந்த காவல் நிலையங்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”-யை 1....
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
சென்ற மாத இதழில் பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன் பொதுமக்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை...
ஆச்சரியத்தில் உறைந்த காதர் ஒருமுறை நாயகனை மேலும் கீழும் பார்த்தார். “என்னைய பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. கதவை திறக்க சொல்லுங்க” என்றார்...
காவல்துறை என்றாலே களவு துறை என்று பலரும் பேசும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம். தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன்...
கூட்டைத் தாண்ட துணியாமல்சிறகுகள் கண்டம் தாண்டுவதெங்கே மண்ணை முட்டித் தள்ளாமல்விதைகள் விருட்சமாவதெங்கே மேடு பள்ளம் தாண்டாமல்நதிகள் கடலை சேர்வதெங்கே பாரம் அழுத்தம் தாங்காமல்மரக்கரிகள்...
பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக அலைமோதும் இந்த மாதத்தில் (ஜூன்) கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக முயலும் மாணவ, மாணவிகளுக்கு தொலைநோக்கு...
பணமே இல்லாதவன் பாவியா நல்லப்பண்பே இல்லையாபணத்தாலே உலகை ஆள எண்ணும்மனப் பேய் மாறுமா தீமை செய்யும் பெரிய மனிதர்திரையால் மறைக்கிறார்தவறைப் பணத் திரையால்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்....
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும்...
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி...
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக...
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் சீசர் என்ற 10 வயதுடைய மோப்பநாய் இருந்தது. கடந்த 2015 மார்ச் 10ஆம் தேதி அன்று காவல்துறை பணியில்...
நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம்...
கோவையைச் சேர்ந்த தங்கக் கட்டி வியாபாரி சுபாஷ் 40 என்பவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூர் சென்று தங்கக் கட்டிகளை விற்பனை செய்து...
தூரத்தில் போகின்ற மேகங்களேதுன்பப்படும் பூலோகத்தை பாருங்களே தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டுதூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தைவெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை...
21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வார்டுகளும் 1,68,900 மக்கள் தொகையையும் கொண்டது. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய்...
தஞ்சாவூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்...
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
மனிதன் ஜெயிக்காத ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். ஒரு பிறந்தநாள் கூட்டத்தின் நீளம் அவன் பெற்ற அங்கீகாரத்தை சொல்லும். ஒரு இறந்த நாள்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் சரகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஏட்டாக பணிபுரியும் இளங்கோ தான் இந்த காவல் நிலையத்தில் கதாநாயகன்...
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி விற்கும் நவீன பெட்டிக்கடை மாஃபியாக்கள்…. தென்காசி மாவட்டத்தில் தலை விரித்தாடும் போதை வஸ்துக்களால் தடுக்க முடியாமல் தென்காசி...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உலகின் முதல் பாரம்பரிய பள்ளிக்கான அலுவலகம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் முதற்கண் நோக்கமாக...
