ஒட்டங்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01-.07-.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க...
செய்திகள்
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின்...
தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன....
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி மீன், கோழி விற்பனை சந்தை உள்ளது. பிராய்லர் கோழிக் கடைகள் சுமார்...
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:& உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர்...
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பாடி சிவன் கோவில் அருகில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக் தலைமையில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து...
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், கொரோனா 3-வது அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும்,...
பட்டுக்கோட்டை அருகே ரூ.1,40,000 கடனுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த 5 வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து வந்தது சப் கலெக்டர்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ம் தேதி வரை .ஊரடங்கு நீடிக்கப்பட்டது. தமிழகத்தில் மறு...
மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வாணையத் தலைவர், சுற்றுலாத்துறை இயக்குநர் உட்படப் பல பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக...
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பும், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணி ஒதுக்கீடும்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு...
ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மிகப்பெரிய கோர தாண்டவத்தை ஆடியது. தமிழகத்தில்...
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட...
அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும்...
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்...
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்...
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 2011ம்...
திருவாரூர் to காரைக்குடி ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றிய பொழுது ரயில் பாதையில் குறுக்கிட்ட மாநில மாவட்ட மற்றும் பஞ்சாயத்து கிராமப்புற சாலைகள்...
சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் கஸ்தூரிபாய் காந்தி சமூக நல மகப்பேறு மருத்துவமனையில் (Gosha Hospital) கடந்த 26.05.2021 அன்று இரவு 8 மணியளவில்...
